யாழ் விவசாய உற்பத்திகளுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகள் கிடைக்க வேண்டும் – அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள்

யாழ் விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் ஊடாக எமது விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் பரிந்துரை செய்திருந்தார். யாழ்.மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நேற்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட மாகாண ஆளுநர், வட மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள்,…

மேலும் வாசிக்க

40 ஆண்டுகளுக்கு பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து தனது முதற் பயணத்தை ஆரம்பித்த செரியாபாணி பயணிகள் கப்பல்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு செரியபாணி என்ற பயணிகள் கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் பயணிகள் கப்பல் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஆரம்பமான கொண்டாட்டங்களைத் தொடர்ந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கான கப்பல் சேவை இன்று (14) காலை ஆரம்பமானது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடக்க விழாவில் கலந்து கொண்டு கப்பல் சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.இந்த கப்பல்…

மேலும் வாசிக்க