திருகோணமலையில் பௌத்தமயமாக்கல் அதிகரித்து வருவதாக சுமந்திரன் எம்.பி குற்றச்சாட்டு

இலங்கை – திருகோணமலை மாவட்டத்தை பௌத்த பெரும்பான்மை மாவட்டமாக மாற்றும் “நீண்ட கால திட்டத்தை” இலங்கை அரசு செயல்படுத்தி வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சுமந்திரன், மாவட்டத்தில் குறிப்பாக குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் பௌத்த சிலைகள் மற்றும் விகாரைகள் அமைக்கும் பணிகள் அதிவேகமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். பௌத்தர்கள் வாழாத இடங்களிலும் 30 க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள் மற்றும்…

மேலும் வாசிக்க