40 ஆண்டுகளுக்கு பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து தனது முதற் பயணத்தை ஆரம்பித்த செரியாபாணி பயணிகள் கப்பல்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு செரியபாணி என்ற பயணிகள் கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் பயணிகள் கப்பல் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஆரம்பமான கொண்டாட்டங்களைத் தொடர்ந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கான கப்பல் சேவை இன்று (14) காலை ஆரம்பமானது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடக்க விழாவில் கலந்து கொண்டு கப்பல் சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.இந்த கப்பல்…

மேலும் வாசிக்க