காணாமல் போன உறவினர்களின் தாய்மார்களுக்கு இடையில் கைகலப்பில் ஈடுபட்ட 7 பேரை வவுனியா பொலிஸார் கைது

வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் போன உறவுகளின் சங்க கூட்டத்தில் காணாமல் போன உறவினர்களின் தாய்மார்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் 7 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (27.10) வவுனியா நகரசபையின் உள் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினுள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதாகவும் அதன் உறுப்பினர்கள் சிலர் வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா மாவட்டத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவை மேற்கொள்வதற்காக வடக்கு-கிழக்கு…

மேலும் வாசிக்க

யாழ் விவசாய உற்பத்திகளுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகள் கிடைக்க வேண்டும் – அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள்

யாழ் விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் ஊடாக எமது விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் பரிந்துரை செய்திருந்தார். யாழ்.மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நேற்று யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட மாகாண ஆளுநர், வட மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள்,…

மேலும் வாசிக்க