காணாமல் போன உறவினர்களின் தாய்மார்களுக்கு இடையில் கைகலப்பில் ஈடுபட்ட 7 பேரை வவுனியா பொலிஸார் கைது

வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் போன உறவுகளின் சங்க கூட்டத்தில் காணாமல் போன உறவினர்களின் தாய்மார்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் 7 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (27.10) வவுனியா நகரசபையின் உள் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினுள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதாகவும் அதன் உறுப்பினர்கள் சிலர் வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா மாவட்டத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவை மேற்கொள்வதற்காக வடக்கு-கிழக்கு…

மேலும் வாசிக்க